சென்னை மெரினா கடற்கரையில் குளித்து கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கிய 2 சிறுவர்களை பத்திரமாக மீட்டு மெரினா மீட்பு குழுவினர் கரைக்கு கொண்டு வந்தனர்.
நண்பர்களுடன் குளிக்க சென்றபோது...
பட்டுக்கோட்டை சுப்பையாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சக்திகாந்த். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் இவரது 14 வயது மகன் ஜெய்குரு கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் விழி...
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அருவி போல கொட்டியது. அந்த தண்ணீரில் சிலர் வாகனங்களை சுத்தப்படுத்தியதுடன், சிறுவர்கள் உற்...
தனது சகோதரியை காதலித்து ஏமாற்றியவரை கொலை செய்யும் திட்டத்துடன் சென்னை மெரினாவில் காரில் சுற்றிய 4 சிறுவர்களை போலீஸார் கைது செய்து தலா 4 கத்தி மற்றும் செல்ஃபோன்களை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் ஜாபர்க...
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த மாணவர்களுடன் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காலை 6 மணி முதல் மாலை 6 மண...
சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற காது கேளாத மாற்றுத் திறனாளி சிறுவர்கள் 3 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.
ஊரப்பாக்கத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு சீட் கவர் செய்யும் ...
கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க எகிப்து நாட்டு சிறுவர்கள் நைல் நதியில் நீச்சலடித்து பொழுதுபோக்கி வருகின்றனர்.
அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஏசி, ப...